சென்னை: தமிழக முதல்வரின் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சென்னை: தமிழக முதல்வரின் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த சில தினங்களாக ஆயிரத்திற்கும் மேல் சென்ற பாதிப்பு நேற்று மட்டும் ஆயிரத்திற்குள் வந்துள்ளது.
இதில் நேற்று வரை சென்னையில் 34 ஆயிரத்து 245 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து உள்ளனர். அதேபோல, கொரோனாவுக்கு இதுவரை 422 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று தமிழக முதல்வரின் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்று உறுதியான தாமோதரன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த சில தினங்களாக ஆயிரத்திற்கும் மேல் சென்ற பாதிப்பு நேற்று மட்டும் ஆயிரத்திற்குள் வந்துள்ளது.
இதில் நேற்று வரை சென்னையில் 34 ஆயிரத்து 245 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து உள்ளனர். அதேபோல, கொரோனாவுக்கு இதுவரை 422 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று தமிழக முதல்வரின் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்று உறுதியான தாமோதரன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.