கோவை: கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த இரண்டு கர்ப்பிணி பெண்கள் உட்பட 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த இரண்டு கர்ப்பிணி பெண்கள் உட்பட 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு கர்ப்பிணி பெண்கள் உட்பட 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா பாதித்த பல்வேறு பகுதிகளை சேர்ந்த 54 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் இஎஸ்ஐ மருத்துவமனையில் இதுவரை கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று 309 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் ஒரு உயிரிழப்பு கூட மருத்துவமனையில் நிகழவில்லை என்று இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்
கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு கர்ப்பிணி பெண்கள் உட்பட 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா பாதித்த பல்வேறு பகுதிகளை சேர்ந்த 54 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் இஎஸ்ஐ மருத்துவமனையில் இதுவரை கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று 309 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் ஒரு உயிரிழப்பு கூட மருத்துவமனையில் நிகழவில்லை என்று இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்