திருப்பூருக்கு ராஜஸ்தானிலிருந்து அனுமதியின்றி வந்த ஒரு பெண் உட்பட ஓன்பது பேர் தனிமைபடுத்தபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் மொபைல் கடை நடத்தி வருபவர் ராஜஸ்தானை சேர்ந்த பென்சாராம்.இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் அண்மையில் ராஜஸ்தான் மாநிலம் சென்று வந்தார்.
மீண்டும் திருப்பூருக்குள் அனுமதியின்றி மொபைல் கடையை திறந்து வைத்து வியாபாரம் நடத்த வந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த மாநகராட்சி சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் மொபைல் கடையை பூட்டி சீல் வைத்தனர்.

மேலும் அந்த பகுதியில் கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது. அவர்களை பரிசோதனை செய்து பார்த்ததில் தொற்று எதுவும் இல்லை என தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை தனிமைபடுத்தி வைத்தனர்.





மீண்டும் திருப்பூருக்குள் அனுமதியின்றி மொபைல் கடையை திறந்து வைத்து வியாபாரம் நடத்த வந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த மாநகராட்சி சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் மொபைல் கடையை பூட்டி சீல் வைத்தனர்.
மேலும் அந்த பகுதியில் கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது. அவர்களை பரிசோதனை செய்து பார்த்ததில் தொற்று எதுவும் இல்லை என தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை தனிமைபடுத்தி வைத்தனர்.