கோவை: கோவையில் இன்று 3 பெண்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் இன்று 3 பெண்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கணபதி பகுதியை சேர்ந்த 23 வயது பெண், வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த 69 வயது ஆண், காரமடையை சேர்ந்த 30 வயது பெண்ணிற்கு கொரோனா தொற்று கண்டறியபட்டு உள்ளது.
இதேபோல, கோவைக்கு விமானம் மூலம் வந்த மருதமலை பகுதியை சேர்ந்த 60 வயது ஆண் ஒருவருக்கும் திருச்சியை சேர்ந்த 44 வயது பெண்ணிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
மேலும், விமானம் மூலம் இதுவரை கோவை வந்த 43 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியபட்டு உள்ளது. மே மாதம் 25 ம் தேதி முதல் இன்று வரை கோவை வந்த 10,040 பேரில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மே மாதத்தில் 23 பேருக்கும், ஜூன் மாதத்தில் இதுவரை 20 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கணபதி பகுதியை சேர்ந்த 23 வயது பெண், வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த 69 வயது ஆண், காரமடையை சேர்ந்த 30 வயது பெண்ணிற்கு கொரோனா தொற்று கண்டறியபட்டு உள்ளது.
இதேபோல, கோவைக்கு விமானம் மூலம் வந்த மருதமலை பகுதியை சேர்ந்த 60 வயது ஆண் ஒருவருக்கும் திருச்சியை சேர்ந்த 44 வயது பெண்ணிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
மேலும், விமானம் மூலம் இதுவரை கோவை வந்த 43 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியபட்டு உள்ளது. மே மாதம் 25 ம் தேதி முதல் இன்று வரை கோவை வந்த 10,040 பேரில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மே மாதத்தில் 23 பேருக்கும், ஜூன் மாதத்தில் இதுவரை 20 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.