தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 30 பேர் பலி : 1989 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இந்த வைரஸ் தனது தீவிரத்தை காட்டி வருகிறது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இந்த வைரஸ் தனது தீவிரத்தை காட்டி வருகிறது.

அதன்படி இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 1,487 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தமாக 1989 பேர் இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது இதில், பிற மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள் மட்டும் 33 பேர்.

இதுவரை இல்லாத அளவு, இறப்பு எண்ணிக்கையும் உச்சத்தை தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 30 பேர் பலியாகியுள்ள சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 40 ஆயிரத்து 698 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டிருந்த சூழலில் இன்றைய நிலவரப்படி 42 ஆயிரத்து 687 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...