கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 4 கர்ப்பணி பெண்கள் உட்பட 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்காலிகமாக பிரசவ வார்டு மூடப்பட்டதுடன், 52 பேர் தனிமைபடுத்தப்படுள்ளனர்.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 4 கர்ப்பணி பெண்கள் உட்பட 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்காலிகமாக பிரசவ வார்டு மூடப்பட்டதுடன், 52 பேர் தனிமைபடுத்தப்படுள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பட்டுள்ளனர் என மருத்துவமனை முதல்வர் காளிதாஸ் தெரிவித்துள்ளார்.
இதில் 5 பேர் கோவை சேர்ந்தவர்கள் எனவும் 3 பேர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் விருதுநகரை சேர்ந்தவர் எனவும் இவர்கள் அனைவரையும் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், கர்ப்பணி வார்டில் அனுமதிக்கப்பட்ட நான்கு பெண்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த வார்டு மூடப்பட்டு உள்ளது எனவும் பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சையில் பணியில் ஈடுப்பட்ட மருத்துவர்கள், செவிலியார்கள், மருத்துவ ஊழியர்கள் என 52 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பட்டுள்ளனர் என மருத்துவமனை முதல்வர் காளிதாஸ் தெரிவித்துள்ளார்.
இதில் 5 பேர் கோவை சேர்ந்தவர்கள் எனவும் 3 பேர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் விருதுநகரை சேர்ந்தவர் எனவும் இவர்கள் அனைவரையும் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், கர்ப்பணி வார்டில் அனுமதிக்கப்பட்ட நான்கு பெண்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த வார்டு மூடப்பட்டு உள்ளது எனவும் பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சையில் பணியில் ஈடுப்பட்ட மருத்துவர்கள், செவிலியார்கள், மருத்துவ ஊழியர்கள் என 52 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.