சுய உதவி குழுக்களின் மூலம் கடன் பெற்ற பெண்கள் திருப்பூர் ஆட்சியரிடம் மனு..!

திருப்பூர்: சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கிய பைனான்ஸ் நிறுவனம் தவணைத் தொகை கேட்டு வற்புறுத்துவதாக சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.


திருப்பூர்: சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கிய பைனான்ஸ் நிறுவனம் தவணைத் தொகை கேட்டு வற்புறுத்துவதாக சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள சுய உதவி குழுவிற்கு, மைக்ரோ பைனான்ஸ் என்னும் தனியார் நிதி நிறுவனம் கடன் வழங்கி உள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி ஆறு மாத காலத்திற்கு தவணைத் தொகை கேட்டு வற்புறுத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ள சூழ்நிலையில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் தொடர்ந்து தவணைத் தொகை கேட்டு வருவதாக பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.



மேலும், தவணைத்தொகை கட்ட தவறியாவர்களிடம் கூடுதல் அபராதம் விதிப்பதாக பாதிக்கப்பட்ட பெண்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...