நீலகிரி: கூடலூரை அடுத்த கோழிப்பாலம் பகுதியில் சேதமடைந்துள்ள தடுப்புச் சுவரை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி: கூடலூரை அடுத்த கோழிப்பாலம் பகுதியில் சேதமடைந்துள்ள தடுப்பு சுவரை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த கோழிப்பாலம் பகுதியில் நேற்று பெய்த கனமழையால் தடுப்பு சுவருடன் கூடிய நடைபாதையில் பிளவு ஏற்பட்டுள்ளது.

தடுப்பு சுவர் இடிந்து வீட்டின் மீது விழுந்து வீடு சேதமடையும் நிலையில் உள்ளது. மணிவண்ணன் என்பவரது வீட்டை ஒட்டியே தடுப்பு சுவற்றில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தடுப்பு சுவர் மற்றும் நடைபாதை அமைக்கப்பட்டு நான்கு ஆண்டுகளே ஆன நிலையில் நான்கு நாள் மழையில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் தொடர் மழைக்காலத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் தற்காலிக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் மழைக்காலம் முடிந்ததும் நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த கோழிப்பாலம் பகுதியில் நேற்று பெய்த கனமழையால் தடுப்பு சுவருடன் கூடிய நடைபாதையில் பிளவு ஏற்பட்டுள்ளது.
தடுப்பு சுவர் இடிந்து வீட்டின் மீது விழுந்து வீடு சேதமடையும் நிலையில் உள்ளது. மணிவண்ணன் என்பவரது வீட்டை ஒட்டியே தடுப்பு சுவற்றில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தடுப்பு சுவர் மற்றும் நடைபாதை அமைக்கப்பட்டு நான்கு ஆண்டுகளே ஆன நிலையில் நான்கு நாள் மழையில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் தொடர் மழைக்காலத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் தற்காலிக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் மழைக்காலம் முடிந்ததும் நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.