திருப்பூர் மாவட்டத்தில் 349 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் அச்சமின்றி பொதுத்தேர்வு எழுத அனைத்து ஏற்பாடுகளும் தயார் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 349 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் அச்சமின்றி பொதுத்தேர்வு எழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 349 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் அச்சமின்றி பொதுத்தேர்வு எழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.



பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரு‌ம் 11ம் தேதி தொடங்கி நடைபெற உள்ள நிலையில் திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாணவிகளுக்கான ஹால் டிக்கெட் மற்றும் முக கவசங்களை இன்று வழங்கினார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்பூர் மாவட்டத்தில் 349 தேர்வு மையங்களில் 29 ஆயிரத்து 746 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளதாகவும் அச்சமின்றி தேர்வு எழுத அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தேர்வு அறைகளில் காலை, மதியம் என இரு நேரங்களில் கிருமிநாசினி தெளிக்கவும், மாணவர்கள் தேர்வு எழுதும் முன் கை கழுவுவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...