திருப்பூர்: பொதுத்துறைகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து திருப்பூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: பொதுத்துறைகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து திருப்பூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரத்தை சீர் செய்யாமல் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து திருப்பூர் குமரன் சிலை அருகே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரத்தை சீர் செய்யாமல் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து திருப்பூர் குமரன் சிலை அருகே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.