வால்பாறையில் பழங்குடியினர் மற்றும் தையல் கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார் எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு!

கோவை: வால்பாறையில் பழங்குடியினர் மற்றும் தையல் கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு வழங்கினார்.

கோவை: வால்பாறையில் பழங்குடியினர் மற்றும் தையல் கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் என பல்வேறு தொழிலாளர்களுக்கு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு கொரானா நிவாரண உதவி வழங்கி வருகிறார்.



இதன் ஒரு கட்டமாக, வால்பாறை தையல் கலைஞர்களின் 105 குடும்பங்களுக்கும், வனப்பகுதியில் வாழும் 204 பழங்குடியின மக்களின் குடும்பங்களுக்கு வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அரிசி, பருப்பு, மாவு, எண்ணெய் மற்றும் நிவாரண பொருட்களை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தனது சொந்த செலவில் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவன்ராஜ், வட்டாட்சியர் ராஜா, கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை அமீது, வாசு, வனச்சரகர் நடராஜ், அரசு போக்குவரத்துக்கழக மண்டல மேலாளர் ஜோதி மணிகண்டன், நகர செயலாளர் மயில்கனேசன், பொன் கணேஷ், சலாவுதீன், நரசப்பன், சுடர் பாலு மற்றும் கழகத் தொண்டர்கள் தையல் கலைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...