வெளிநாடுகளில்‌ இருந்து விமானம்‌ மூலம்‌ தமிழகம் வரும்‌ அனைத்து பயணிகளுக்கும் பிசிஆர்‌ சோதனை கட்டாயம்‌ - தமிழக அரசு

சென்னை: வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


சென்னை: வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் விதமாக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அதில் 967 போ் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் அந்நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 23,495-ஆக அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டு முறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-

• வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வருவோர் 7 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

• வணிக பயன்பாட்டுக்காக 48 மணி நேரத்துக்குள் வெளிநாடு சென்று திரும்பியோர் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள்.

• மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோருக்கும் பிசிஆர் சோதனை கட்டாயம்.

• வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோர் இ-பாஸ்க்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...