நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும் மாவட்டத்திற்குள் அத்தியாவசிய தேவை பயணத்திற்கு மட்டுமே பொதுமக்கள் வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னோசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும் மாவட்டத்திற்குள் அத்தியாவசிய தேவை பயணத்திற்கு மட்டுமே பொதுமக்கள் வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னோசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்ததாவது:-
சோதனை சாவடிகளில் இ-பாஸ் முறையை கூறி தவறாக மாவட்டத்திற்குள் வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார்.
மேலும் அரசுப் பேருந்துகளில் பயணிகள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து பயணிப்பது தொடர்ந்து கண்காணிக்கப்படுவதோடு பேருந்துகள் அனைத்தும் கிருமி நாசினிக் கொண்டு சுத்தம் செய்யப்பட்டபின் மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்ததாவது:-
சோதனை சாவடிகளில் இ-பாஸ் முறையை கூறி தவறாக மாவட்டத்திற்குள் வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார்.
மேலும் அரசுப் பேருந்துகளில் பயணிகள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து பயணிப்பது தொடர்ந்து கண்காணிக்கப்படுவதோடு பேருந்துகள் அனைத்தும் கிருமி நாசினிக் கொண்டு சுத்தம் செய்யப்பட்டபின் மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவித்தார்.