நீலகிரி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதிய உணவு புறக்கணிப்பு போராட்டம்!

நீலகிரி: நீலகிரி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில், வெடிமருந்து தொழிலக தொழிலாளர் சங்கம், பாதுகாப்பு ஊழியர் சம்மேளனத்துடன் இணைக்கப்பட்ட தேசிய தொழிலாளர் சங்கம் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு பணியாளர் சம்மேளனம் சார்பில் மதிய உணவு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.


நீலகிரி: நீலகிரி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில், வெடிமருந்து தொழிலக தொழிலாளர் சங்கம், பாதுகாப்பு ஊழியர் சம்மேளனத்துடன் இணைக்கப்பட்ட தேசிய தொழிலாளர் சங்கம் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு பணியாளர் சம்மேளனம் சார்பில் மதிய உணவு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த மதிய உணவு புறக்கணிப்பு போராட்டத்தில், சி.எப்.எல்.யூ,டிஎப்எல்யூ, பி.எம்.எஸ் ஊழியர் சங்கத்தை சேர்ந்த அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த மதிய உணவு புறக்கணிப்பு போராட்டத்தில் பாதுகாப்புத்துறையினை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை தன்னிச்சையாக திருத்தம் செய்யும் முடிவை கைவிட வேண்டும், உத்தரவாதமாக பழைய பென்ஷன் திட்டத்தை வழங்க வேண்டும், தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றி, பின்பு தனியாருக்கு வழங்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...