கோவை ஆனைகட்டி அருகே வாகனத்தில் மோதி அடிபட்ட புள்ளிமானுக்கு உதவிய பத்திரிக்கையாளர்..!

கோவை: கோவை அருகே வாகனத்தில் மோதி அடிபட்ட புள்ளிமானிற்கு வாகன ஒட்டிகள் தண்ணீர் கொடுத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்து உயிர் காக்க உதவினர்.






கோவை: கோவை அருகே வாகனத்தில் மோதி அடிபட்ட புள்ளி மானிற்கு அவ்வழியாக சென்ற பத்திரிக்கையாளர் ஒருவர் தண்ணீர் கொடுத்து உதவி செய்து, அம்மான் உயிர் காக்க உதவியுள்ளார்.




கோவை மாவட்டம் ஆனைக்கட்டி சுற்றுவட்டார பகுதிகள் யானை, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. ஆனைகட்டி மலைப்பாதையில் வன விலங்குகள் அடிக்கடி தென்படுவது உண்டு.




இந்நியில், இன்று மாலை வனப்பகுதியில் இருந்து 2 மாதமே ஆன புள்ளி மான் ஒன்று வெளியே வந்தது. அப்போது, ஆனைக்கட்டி சாலையில் சென்ற ஒரு வாகனம் மோதி புள்ளி மான் விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்து உயிருக்கு போராடிய புள்ளி மானை, அவ்வழியாக சென்ற கோவையை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர், சுதாகர் மீட்டு தண்ணீர் கொடுத்து உதவியுள்ளார்.




மேலும், வனத்துறை சோதனைச்சாவடியில் புள்ளி மானை ஒப்படைத்து உயிர் காக்க உதவி செய்துள்ளார். இதையடுத்து, வனவர்கள் செய்த முதலுதவி சிகிச்சைக்கு பின் அடிபட்ட மான் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...