வால்பாறையில் நலிவுற்ற 750 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு

கோவை: வால்பாறையில் நலிவுற்ற 750 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு வழங்கினார்.


கோவை: வால்பாறையில் நலிவுற்ற 750 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 18 ஆயிரம் குடும்பங்களுக்கு முதல் கட்டமாக விலையில்லா காய்கறிகளை கடந்த வாரம் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தனது சொந்த செலவில் வழங்கினார்.

இதன் இரண்டாம் கட்டமாக அரிசி பருப்பு மற்றும் நிவாரண பொருட்களை வால்பாறை நகர் பகுதி மக்களுக்கு அரசு அறிவித்த சமூக இடைவெளி விட்டு முகக் கவசங்களும் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, மூன்றாம் கட்டமாக வால்பாறை சி.எஸ்.ஜ வளாகத்தில் நலிவுற்ற 750 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதே போல் கருமலை தேயிலை தோட்டம் மற்றும் சிறுகுன்றா தோட்டத்தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணை, சர்க்கரை மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, வட்டாட்சியர் ராஜா, கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை அமீது, வாசு, நகர செயலாளர் மயில்கனேசன். பொன் கணேஷ், சலாவுதீன் நரசப்பன் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...