கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள பொதுமக்கள் 500 பேருக்கு காய்கறிகளுடன் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் இன்று வழங்கினார்.
கோவை: கொரோனா பாதிப்பை அடுத்து நாடு முழுவதும் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் பல்வேறு கட்டுபாடுகளுடன் இயல்பு நிலைக்கு கொண்டு வர தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக வருமானமின்றி இருந்த பொதுமக்களுக்கு பல்வேறு தரப்பினர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள பொதுமக்கள் 500 பேருக்கு காய்கறிகளுடன் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் இன்று வழங்கினார்.
பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்வின்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கணபதி சிவகுமார், விஜயகுமார், ஜெயபால், கார்த்திக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்த நிலையில் கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள பொதுமக்கள் 500 பேருக்கு காய்கறிகளுடன் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் இன்று வழங்கினார்.
பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்வின்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கணபதி சிவகுமார், விஜயகுமார், ஜெயபால், கார்த்திக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.