திருப்பூரில் கொரோனா பரிசோதனை மையம் இரண்டு நாட்களில் துவங்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர்: திருப்பூரில் கொரோனா பரிசோதனை மையம் இரண்டு நாட்களில் துவங்கப்படும் எனவும் தொழில்துறையினரின் தேவைகளை பூர்த்தி செய்ய 4 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: திருப்பூரில் கொரோனா பரிசோதனை மையம் இரண்டு நாட்களில் துவங்கப்படும் எனவும் தொழில்துறையினரின் தேவைகளை பூர்த்தி செய்ய 4 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



திருப்பூரில் நாளை முதல் ஏற்றுமதி சார்ந்த பின்னலாடை நிறுவனங்கள் செயல்படலாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்த நிலையில் இன்று மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொழில்துறை அமைப்பினருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பூர் தொழில் துறை மீண்டும் நல்ல முறையில் செயல்படும் வகையில் அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதோடு தொழில் துவங்கும் தொழில் துறையினரின் தேவைகளை பூர்த்தி செய்ய நான்கு பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட உள்ளதாகவும் அதன் மூலம் தொழில்துறையினர் குறைகளை தெரிவிக்கலாம் என்றார்.

மேலும், திருப்பூரில் கொரோனா பரிசோதனை மையம் இரண்டு நாட்களில் துவங்க உள்ளதாகவும் அதன் மூலம் ஒரு நாளைக்கு 210 பேருக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.



இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழில்துறையினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...