உதகை தாவரவியல் பூங்காவில் மலர்களால் கொரோனா விழிப்புணர்வு அலங்காரம்

நீலகிரி: உதகையில் கொரோனா ஊரடங்கால் சுற்றுலா மையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் அரசு தாவரவியல் பூங்காவில் மலர்க் காட்சிக்காக 38,000 தொட்டிகளில் வளர்க்கப்பட்ட மலர்ச் செடிகள் பூத்துள்ள நிலையில், 5000 மலர் தொட்டிகளைக் கொண்டு கொரோனா விழிப்புணர்வு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி: உதகையில் கொரோனா ஊரடங்கால் சுற்றுலா மையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் அரசு தாவரவியல் பூங்காவில் மலர்க் காட்சிக்காக 38,000 தொட்டிகளில் வளர்க்கப்பட்ட மலர்ச் செடிகள் பூத்துள்ள நிலையில், 5000 மலர் தொட்டிகளைக் கொண்டு கொரோனா விழிப்புணர்வு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.



இதில் ஸ்டே ஹோம் (stay home) என்ற வாசகமும் வீடு போன்ற வடிவமும் அமைக்கபட்டுள்ளது. மேலும், 33,000 தொட்டிகளில் பூத்துள்ள மலர்கள் காட்சிமேடையில் அடுக்கப்பட்டு வருகிறது. 

இருப்பினும், நாளை நடக்கவிருந்த காய்கறி கண்காட்சி நடைபெறாத நிலையில் மலர்க் காட்சி நடைபெறுமா? என்பது கேள்வி குறியாக உள்ளது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...