உதகை தாவரவியல் பூங்காவில் மலர்களால் கொரோனா விழிப்புணர்வு அலங்காரம்

நீலகிரி: உதகையில் கொரோனா ஊரடங்கால் சுற்றுலா மையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் அரசு தாவரவியல் பூங்காவில் மலர்க் காட்சிக்காக 38,000 தொட்டிகளில் வளர்க்கப்பட்ட மலர்ச் செடிகள் பூத்துள்ள நிலையில், 5000 மலர் தொட்டிகளைக் கொண்டு கொரோனா விழிப்புணர்வு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி: உதகையில் கொரோனா ஊரடங்கால் சுற்றுலா மையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் அரசு தாவரவியல் பூங்காவில் மலர்க் காட்சிக்காக 38,000 தொட்டிகளில் வளர்க்கப்பட்ட மலர்ச் செடிகள் பூத்துள்ள நிலையில், 5000 மலர் தொட்டிகளைக் கொண்டு கொரோனா விழிப்புணர்வு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.



இதில் ஸ்டே ஹோம் (stay home) என்ற வாசகமும் வீடு போன்ற வடிவமும் அமைக்கபட்டுள்ளது. மேலும், 33,000 தொட்டிகளில் பூத்துள்ள மலர்கள் காட்சிமேடையில் அடுக்கப்பட்டு வருகிறது. 

இருப்பினும், நாளை நடக்கவிருந்த காய்கறி கண்காட்சி நடைபெறாத நிலையில் மலர்க் காட்சி நடைபெறுமா? என்பது கேள்வி குறியாக உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...