கோவை: கோவையில் ரெங்கே வீதியிலுள்ள ஒரு கடையில் சமூக விலகலை முறையாக கடைபிடிக்காமல் வியாபாரம் செய்த கடை மாநகராட்சி அதிகாரிகளால் பூட்டப்பட்டது.
கோவை: கோவையில் ரெங்கே வீதியிலுள்ள ஒரு கடையில் சமூக விலகலை முறையாக கடைபிடிக்காமல் வியாபாரம் செய்த கடை மாநகராட்சி அதிகாரிகளால் பூட்டப்பட்டது.
கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்களின் உத்தரவின்படி, மத்திய மண்டல உதவி ஆணையாளர் மகேஷ்கனகராஜ் அவர்களின் தலைமையில் உதவி நகரமைப்பு அலுவலர் செந்தில் பாஸ்கர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ரெங்கே வீதியிலுள்ள ஒரு கடையில் சமூக விலகலை முறையாக பின்பற்றாமல் மிகுந்த நெரிசலுடன் வியாபாரம் செய்து வந்த கடையினை இன்று (01.05.2020) மாநகராட்சி அதிகாரிகளால் பூட்டப்பட்டது.