கோவையில் பெய்த கனமழையால் சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீர்..! அப்புறப்படுத்தும் பணியில் தூய்மை பணியாளர்கள்!

கோவை: கோவையில் நேற்றிரவு பெய்த கனமழையால் சாலை மற்றும் பாலங்களுக்கு கீழ் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோவை: கோவையில் நேற்றிரவு பெய்த கனமழையால் சாலை மற்றும் பாலங்களுக்கு கீழ் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 



கோவையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் வெள்ளம் போன்று தேங்கி நிற்கிறது.



குறிப்பாக உக்கடம், டவுன்ஹால், இரயில் நிலையம், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக நீர் தேங்கியது. பாலங்களில், சாலையோரங்களில், ரயில்வே பாலங்களுக்கு அடியில் தண்ணீர் 10 அடி உயரத்திற்கு தேங்கி நின்றது.



இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். ஒரு சில பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் இறங்கி தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், தண்ணீர் அதிகமான பகுதிகளில் மின் மோட்டார் மூலம் தண்ணீரை வாகன உதவியுடன் வெளியேற்றினர். கொரொனா தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் தற்போது மழை பாதிப்புகளை சரிசெய்து வருகின்றனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...