நீலகிரியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை!

நீலகிரி: உதகையில் இன்று G 1 மேற்கு நகர் காவல் நிலையத்தில் 250 காவலர்கள், 50 ஊர்காவல் படையினர் மற்றும் களப்பணியாற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு முதற்கட்டமாக கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது.

நீலகிரி: உதகையில் இன்று G 1 மேற்கு நகர் காவல் நிலையத்தில் 250 காவலர்கள், 50 ஊர்காவல் படையினர் மற்றும் களப்பணியாற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு முதற்கட்டமாக கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது. 

கொரோனோ வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் வைரஸ் அறிகுறி தென்பட்ட நபர்கள் வசிக்கும் பகுதியை தனிமைப்படுத்தி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 9 பேருக்கு கொரோனா தொற்று தென்பட்டு நான்கு பேர் குணமடைந்து 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் உதகை அருகே காந்தல் பகுதியில் இருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டு அவர்கள் குணம் அடைந்தனர். அவர்கள் வசித்த வந்த காந்தல் பகுதியை மாவட்ட நிர்வாகம் தனிமைப்படுத்தி பாதுகாப்பை ஏற்படுத்தியது. 



இந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த 34 காவல்துறையினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இன்று உதகை மேற்கு நகர் காவல் நிலையத்தில் 250 காவலர்களுக்கும், 50 ஊர்க்காவல் படையினருக்கு மற்றும் களப்பணியாற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...