கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள நலிந்த இசை, நாடக கலைஞர்களுக்கு தேவையான மளிகை பொருட்களை ஸ்டிர்ங்ஸ் இசைக்குழு தலைவர் ஷ்யாம் முன்னிலையில் கலைஞர் சுவாமி விஜயகுமார் அவர்களிடம் கோவை நேரு கல்வி குழும மக்கள் தொடர்பு இயக்குனர் அ. முரளிதரன் வழங்கினர்.
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள நலிந்த இசை, நாடக கலைஞர்களுக்கு தேவையான மளிகை பொருட்களை ஸ்டிர்ங்ஸ் இசைக்குழு தலைவர் ஷ்யாம் முன்னிலையில் கலைஞர் சுவாமி விஜயகுமார் அவர்களிடம் கோவை நேரு கல்வி குழும மக்கள் தொடர்பு இயக்குனர் அ. முரளிதரன் வழங்கினர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி அளிக்குமாறு மத்திய மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதன் பேரில் தொழில் அதிபர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவிகளை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள நலிந்த இசை, நாடக கலைஞர்களுக்கு தேவையான மளிகை பொருட்களை ஸ்டிர்ங்ஸ் இசைக்குழு தலைவர் ஷ்யாம் முன்னிலையில் கலைஞர் சுவாமி விஜயகுமார் அவர்களிடம் கோவை நேரு கல்வி குழும மக்கள் தொடர்பு இயக்குனர் அ. முரளிதரன் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியின் போது, சிங்காநல்லூர், ஸ்கந்த ஹோட்டல், உரிமையாளர், தேவராஜ் பழனிச்சாமி மற்றும் காவல் துறை உதவி ஆய்வாளர் ரங்கதுரை ஆகியோர் உடனிருந்தனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி அளிக்குமாறு மத்திய மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதன் பேரில் தொழில் அதிபர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவிகளை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள நலிந்த இசை, நாடக கலைஞர்களுக்கு தேவையான மளிகை பொருட்களை ஸ்டிர்ங்ஸ் இசைக்குழு தலைவர் ஷ்யாம் முன்னிலையில் கலைஞர் சுவாமி விஜயகுமார் அவர்களிடம் கோவை நேரு கல்வி குழும மக்கள் தொடர்பு இயக்குனர் அ. முரளிதரன் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியின் போது, சிங்காநல்லூர், ஸ்கந்த ஹோட்டல், உரிமையாளர், தேவராஜ் பழனிச்சாமி மற்றும் காவல் துறை உதவி ஆய்வாளர் ரங்கதுரை ஆகியோர் உடனிருந்தனர்.