கோவை மாவட்டத்தில் உள்ள நலிந்த இசை, நாடக கலைஞர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள நலிந்த இசை, நாடக கலைஞர்களுக்கு தேவையான மளிகை பொருட்களை ஸ்டிர்ங்ஸ் இசைக்குழு தலைவர் ஷ்யாம் முன்னிலையில் கலைஞர் சுவாமி விஜயகுமார் அவர்களிடம் கோவை நேரு கல்வி குழும மக்கள் தொடர்பு இயக்குனர் அ. முரளிதரன் வழங்கினர்.

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள நலிந்த இசை, நாடக கலைஞர்களுக்கு தேவையான மளிகை பொருட்களை ஸ்டிர்ங்ஸ் இசைக்குழு தலைவர் ஷ்யாம் முன்னிலையில் கலைஞர் சுவாமி விஜயகுமார் அவர்களிடம் கோவை நேரு கல்வி குழும மக்கள் தொடர்பு இயக்குனர் அ. முரளிதரன் வழங்கினர். 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி அளிக்குமாறு மத்திய மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதன் பேரில் தொழில் அதிபர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவிகளை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள நலிந்த இசை, நாடக கலைஞர்களுக்கு தேவையான மளிகை பொருட்களை ஸ்டிர்ங்ஸ் இசைக்குழு தலைவர் ஷ்யாம் முன்னிலையில் கலைஞர் சுவாமி விஜயகுமார் அவர்களிடம் கோவை நேரு கல்வி குழும மக்கள் தொடர்பு இயக்குனர் அ. முரளிதரன் வழங்கினர். 

இந்த நிகழ்ச்சியின் போது, சிங்காநல்லூர், ஸ்கந்த ஹோட்டல், உரிமையாளர், தேவராஜ் பழனிச்சாமி மற்றும் காவல் துறை உதவி ஆய்வாளர் ரங்கதுரை ஆகியோர் உடனிருந்தனர். 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...