நீலகிரி: உதகையில் நஞ்சநாடு கிராமத்தில் 960 குடும்பங்களுக்கு இலவச காய்கறிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லீமா அமலினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ் கிருஷ்ணன், சந்திரசேகர், உதகை ஒன்றிய தலைவர் மாயன் ஆகியோர் வழங்கினர்.
நீலகிரி: உதகையில் நஞ்சநாடு கிராமத்தில் 960 குடும்பங்களுக்கு இலவச காய்கறிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லீமா அமலினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ் கிருஷ்ணன், சந்திரசேகர், உதகை ஒன்றிய தலைவர் மாயன் ஆகியோர் வழங்கினர்.
தமிழக அரசு கொரோனோ வைரசை ஒழிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அவரவர் மாவட்டங்களிலும் ஆய்வுகள் செய்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா ஓய்வின்றி மாவட்டம் முழுவதுமே நேரில் சென்று ஆலோசனைகளை உத்தரவுகளை கூறி அற்புதமாக செயல்பட்டு வருகிறார். அவருடன் இணைந்து அனைத்து துறை அதிகாரிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

அதன்படி, உதகை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ் கிருஷ்ணன், சந்திரசேகர், உதகை ஒன்றிய தலைவர் மாயன் ஆகியோர் இணைந்து உதகை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று உதகை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நஞ்சநாடு ஊராட்சியில் நஞ்சநாடு கிராமத்தில் 960 குடும்பங்களுக்கும் இலவச காய்கறிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லீமா அமலினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ் கிருஷ்ணன், சந்திரசேகர், உதகை ஊராட்சி தலைவர் மாயன், இன்கோசர்வ் தலைவர் சிவக்குமார், எப்பநாடு ஊராட்சி தலைவர் சிவக்குமார், பேரகல் நஞ்சுண்டன் ஆகியோர் நேரில் வழங்கினர்.
தமிழக அரசு கொரோனோ வைரசை ஒழிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அவரவர் மாவட்டங்களிலும் ஆய்வுகள் செய்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா ஓய்வின்றி மாவட்டம் முழுவதுமே நேரில் சென்று ஆலோசனைகளை உத்தரவுகளை கூறி அற்புதமாக செயல்பட்டு வருகிறார். அவருடன் இணைந்து அனைத்து துறை அதிகாரிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

அதன்படி, உதகை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ் கிருஷ்ணன், சந்திரசேகர், உதகை ஒன்றிய தலைவர் மாயன் ஆகியோர் இணைந்து உதகை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று உதகை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நஞ்சநாடு ஊராட்சியில் நஞ்சநாடு கிராமத்தில் 960 குடும்பங்களுக்கும் இலவச காய்கறிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லீமா அமலினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ் கிருஷ்ணன், சந்திரசேகர், உதகை ஊராட்சி தலைவர் மாயன், இன்கோசர்வ் தலைவர் சிவக்குமார், எப்பநாடு ஊராட்சி தலைவர் சிவக்குமார், பேரகல் நஞ்சுண்டன் ஆகியோர் நேரில் வழங்கினர்.