சட்டமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அதிமுக அரசு தீர்மானம் கொண்டு வரவேண்டும் - பி.ஆர்.நடராஜன் எம்.பி

கோவை: நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அதிமுக அரசு தீர்மானம் கொண்டு வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.


கோவை: நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அதிமுக அரசு தீர்மானம் கொண்டு வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய குழு உறுப்பினர் சிவராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பி.ஆர்.நடராஜன் எம்.பி கலந்துக்கொண்டு பேசினார்.

தொடர்ந்து பத்திரிக்கையாளரிடம் அவர் பேசுகையில், தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, தமிழகத்திலுள்ள சிறுபான்மை மக்களை இந்த அரசு பாதுகாக்கும் என்றார். ஆனால், மாநிலங்களவையில் 11 எம்.பிக்களை வைத்துள்ள அதிமுக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல் இருந்திருந்தால் நாடு முழுவதும் உள்ள பதற்ற நிலை ஏற்பட்டு இருக்காது. ஆனால், மத்திய அரசிற்கு சாதகமாக வாக்களித்து விட்டு சட்டசபையில் அதிமுக கபடநாடகம் போடுவதாக குற்றம்சாட்டினார்.

எனவே, உடனடியாக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வரமாட்டோம் என்று கேரளாவைப் போல ஓர் திர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிப்பதாக கூறிய முதலமைச்சர் நடைபெற்று கொண்டு இருக்கும் சட்டமன்ற கூட்டத்திலேயே அதற்கான சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...