நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஜெகதளா கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பீட்ரூட் காய்கறி தோட்டத்தில் ஒரு மணி நேரமாக பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகளை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஜெகதளா கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பீட்ரூட் காய்கறி தோட்டத்தில் ஒரு மணி நேரமாக பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகளை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஜெகதாளா கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பீட்ரூட் காய்கறி தோட்டத்திற்கு அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து இரண்டு கட்டு விரியன் பாம்புகள் வந்தது. அப்போது, திடீரென அந்த இரண்டு பாம்புகளும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து நடனமாட தொடங்கியது.

இந்த நடனத்தை ஜெகதளா கிராம மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். சுமார் ஒரு மணிநேரத்திற்கு பிறகு பாம்புகள் கிராமத்து வீடுகள் வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனை இப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஜெகதாளா கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பீட்ரூட் காய்கறி தோட்டத்திற்கு அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து இரண்டு கட்டு விரியன் பாம்புகள் வந்தது. அப்போது, திடீரென அந்த இரண்டு பாம்புகளும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து நடனமாட தொடங்கியது.

இந்த நடனத்தை ஜெகதளா கிராம மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். சுமார் ஒரு மணிநேரத்திற்கு பிறகு பாம்புகள் கிராமத்து வீடுகள் வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனை இப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.