ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்.. நீலகிரியில் பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகளை கண்டு ரசித்த பொதுமக்கள்!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஜெகதளா கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பீட்ரூட் காய்கறி தோட்டத்தில் ஒரு மணி நேரமாக பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகளை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஜெகதளா கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பீட்ரூட் காய்கறி தோட்டத்தில் ஒரு மணி நேரமாக பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகளை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.



நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஜெகதாளா கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பீட்ரூட் காய்கறி தோட்டத்திற்கு அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து இரண்டு கட்டு விரியன் பாம்புகள் வந்தது. அப்போது, திடீரென அந்த இரண்டு பாம்புகளும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து நடனமாட தொடங்கியது.



இந்த நடனத்தை ஜெகதளா கிராம மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். சுமார் ஒரு மணிநேரத்திற்கு பிறகு பாம்புகள் கிராமத்து வீடுகள் வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனை இப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...