திருப்பூரில் இஸ்லாமிய பெண்கள் உட்பட ஏராளமானோர் இரண்டாம் நாளாக தொடர் தர்ணா போராட்டம்

திருப்பூர்: திருப்பூரில் இஸ்லாமிய பெண்கள் உட்பட ஏராளமானோர் இரண்டாம் நாளாக இன்றும் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூரில் இஸ்லாமிய பெண்கள் உட்பட ஏராளமானோர் இரண்டாம் நாளாக இன்றும் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்றைய முன்தினம் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் தடியடி நடத்திய காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தமிழகத்தில் குடியுரிமை சட்டத் திருத்தம் NPR , NRC உள்ளிட்டவற்றை செயல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், திருப்பூர் அறிவொளி சாலையில் நேற்று காலை முதல் பெண்கள் குழந்தைகள் உட்பட இஸ்லாமியர்கள் குடும்பம் குடும்பமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



விடிய விடிய அதே பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இஸ்லாமியர்கள் தொடர்ந்து இரண்டாம் நாளாக இன்றும் தங்களது தர்ணா போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...