கோத்தகிரியில் சுறுக்கு கம்பியில் சிக்கி கொண்ட புலி: 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் வனப்பகுதிக்குள் தப்பி ஓட்டம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள உயிலட்டி பகுதியில் இருந்த சுறுக்கு கம்பியில் சனிக்கிழமையன்று சிக்கி கொண்ட புலி சுறுக்கு கம்பி தானாக கழன்றதால் 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் தானாக வனப்பகுதிக்குள் சென்றது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள உயிலட்டி பகுதியில் இருந்த சுறுக்கு கம்பியில் சனிக்கிழமையன்று சிக்கி கொண்ட புலி சுறுக்கு கம்பி தானாக கழன்றதால் 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் தானாக வனப்பகுதிக்குள் சென்றது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டிப் பகுதியில் பல்வேறு காய்கறி தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த தோட்டத்துக்கு அடிக்கடி வரும் கரடி உள்ளிட்ட வனவிலங்குகளை கட்டுப்படுத்துவதற்காக ஆங்காங்கே சுறுக்கு கம்பிகள் வைக்கப்படுவது வழக்கம். 

இந்நிலையில் இவ்வழியாக வந்த புலி ஒன்று இந்த சுறுக்கு கம்பியில்மாட்டிக் கொண்டது. புலியின் உறுமல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர் 

வன மருத்துவர் காேவையில் இருந்து வரவேண்டும் என்பதால் வன அதிகாரிகள் இப்பகுதியில் முகாமிட்டு பொதுமக்கள் யாரும் அருகே செல்லாத வண்ணம் பாதுகாத்தனர்.



அதையடுத்து, கோவையிலிருந்து வன மருத்துவர் மனோகரன் மாலை கோத்தகிரி வந்த பிறகு புலிக்கு மயக்க ஊசி செலுத்தி அதனை உயிருடன் பிடித்து வனப்பகுதிக்குள் விடும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து காெண்டிருக்கும் பாேதே புலியின் காலில் இருந்த சுறுக்கு கம்பி கழன்றதால் அது தானாக அருகில் இருந்த வனப்பகுதிக்குள் பாய்ந்து சென்றத. 

இதன் காரணமாக இப்பகுதியில் 5 மணி நேரமாக நீடித்து வந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...