திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகியின் கார் எரிப்பு சம்பவம்: காரணமானவர்களை கைது செய்ய ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகி கார் எரிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகி கார் எரிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் இந்து முன்னணி கோட்ட செயலாளராக உள்ளவரின் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் நேற்று அதிகாலை மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. 



இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை காவல்துறை இன்னும் கைது செய்யாமல் இருப்பதாகவும் உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூர் மாநகராட்சி எதிராக இந்து முன்னணியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில்:

உரிய குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறை காலம் தாழ்த்தினால் திருப்பூர் ஸ்தம்பிக்க கூடிய வகையில் மிகப்பெரிய கடையடைப்பு போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் கூறினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...