திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகியின் கார் எரிப்பு சம்பவம்: காரணமானவர்களை கைது செய்ய ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகி கார் எரிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகி கார் எரிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் இந்து முன்னணி கோட்ட செயலாளராக உள்ளவரின் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் நேற்று அதிகாலை மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. 



இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை காவல்துறை இன்னும் கைது செய்யாமல் இருப்பதாகவும் உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூர் மாநகராட்சி எதிராக இந்து முன்னணியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில்:

உரிய குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறை காலம் தாழ்த்தினால் திருப்பூர் ஸ்தம்பிக்க கூடிய வகையில் மிகப்பெரிய கடையடைப்பு போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் கூறினார்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...