நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சயான், மனாேஜ் உட்பட 9 பேர் உதகை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்கள்.
நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சயான், மனாேஜ் உட்பட 9 பேர் உதகை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்கள்.
முதல் இரண்டு சாட்சிகளின் வாக்கு மூலங்கள் நீதிபதி முன்பு ஏற்கனவே அளிக்கப்பட்ட நிலையில், இன்று வழக்கு விசாரணை இன்று மதியத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காேடநாடு எஸ்டேட் பங்களாவில் நடைபெற்ற கொலை கொள்ளை வழக்கில் 10 பேர் குற்றம் சாட்டப்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் சாட்சியங்களின் வாக்குமூலம் பெறுவதற்கு கடந்த மாதம் நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் வங்கதேசத்தைச் சேர்ந்த சுனில் மற்றும் பஞ்ச விஸ்வகர்மா ஆகிய இருவரிடம் மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கின் முக்கிய சாட்சியான கிருஷ்ண பகதூர் தபாவிடம் இன்று மாலை வாக்கு மூலம் பெறப்பட்டது. இதனைத் தாெடர்ந்து வழக்கு விசாரணை இம் மாதம் 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.
முதல் இரண்டு சாட்சிகளின் வாக்கு மூலங்கள் நீதிபதி முன்பு ஏற்கனவே அளிக்கப்பட்ட நிலையில், இன்று வழக்கு விசாரணை இன்று மதியத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காேடநாடு எஸ்டேட் பங்களாவில் நடைபெற்ற கொலை கொள்ளை வழக்கில் 10 பேர் குற்றம் சாட்டப்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் சாட்சியங்களின் வாக்குமூலம் பெறுவதற்கு கடந்த மாதம் நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் வங்கதேசத்தைச் சேர்ந்த சுனில் மற்றும் பஞ்ச விஸ்வகர்மா ஆகிய இருவரிடம் மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கின் முக்கிய சாட்சியான கிருஷ்ண பகதூர் தபாவிடம் இன்று மாலை வாக்கு மூலம் பெறப்பட்டது. இதனைத் தாெடர்ந்து வழக்கு விசாரணை இம் மாதம் 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.