கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சயான், மனாேஜ் உட்பட 9 பேர் உதகை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்கள்.

நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சயான், மனாேஜ் உட்பட 9 பேர் உதகை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்கள். 

முதல் இரண்டு சாட்சிகளின் வாக்கு மூலங்கள் நீதிபதி முன்பு ஏற்கனவே அளிக்கப்பட்ட நிலையில், இன்று வழக்கு விசாரணை இன்று மதியத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.



முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காேடநாடு எஸ்டேட் பங்களாவில் நடைபெற்ற கொலை கொள்ளை வழக்கில் 10 பேர் குற்றம் சாட்டப்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.



இந்த வழக்கில் சாட்சியங்களின் வாக்குமூலம் பெறுவதற்கு கடந்த மாதம் நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் வங்கதேசத்தைச் சேர்ந்த சுனில் மற்றும் பஞ்ச விஸ்வகர்மா ஆகிய இருவரிடம் மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கின் முக்கிய சாட்சியான கிருஷ்ண பகதூர் தபாவிடம் இன்று மாலை வாக்கு மூலம் பெறப்பட்டது. இதனைத் தாெடர்ந்து வழக்கு விசாரணை இம் மாதம் 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...