பறை இசை முழங்க கோவையில் சாதி ஒழிப்பு நீலச்சட்டை பேரணி துவங்கியது

கோவை: கோவை அவிநாசி சாலை அருகே உள்ள பாலசுந்தரம் சாலையில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் பங்குபெறும் சாதி ஒழிப்பு நீலச்சட்டை பேரணி நடைபெற்றது.


கோவை: கோவை அவிநாசி சாலை அருகே உள்ள பாலசுந்தரம் சாலையில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் பங்குபெறும் சாதி ஒழிப்பு நீலச்சட்டை பேரணி நடைபெற்றது.



பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நீலச்சட்டை பேரணியானது கோவை பாலசுந்தரம் சாலையில் இருந்து தொடங்கியது. இந்தப் பேரணியில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அம்பேத்கர் உருவ பதாகைகளை ஏந்தியும், நீலச்சட்டை அணிந்த படியும் ஊர்வலம் நடைபெற்றது.



மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும், சாதியத்தை ஒழிக்க வேண்டும் எனவும் இந்த ஊர்வலத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என பலர் பாரம்பரிய கலைகளான சிலம்ப போட்டிகளை நடத்தினர்.



மேலும், இந்த பேரணியில் தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ தெகலான் பாகவி, ஆதித்தமிழர் பேரவை அதியமான் , திராவிடர் விடுதலைக் கழகம் கொளத்தூர் மணி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...