கோவை: பேரறிஞர் அண்ணா அவர்களின் 51வது நினைவு நாளை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் திமுகவினர் மௌன ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவை: பேரறிஞர் அண்ணா அவர்களின் 51வது நினைவு நாளை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் திமுகவினர் மௌன ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையத்தில் பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவு நாளை முன்னிட்டு மேட்டுப்பாளையம் திமுக நகர செயலாளர் முகமது யூனுஸ் தலைமையில் பேருந்து நிலையத்திலிருந்து முக்கிய வீதிகள் வழியாக திமுகவினர் மவுன ஊர்வலமாக சென்று மீண்டும் பேருந்து நிலையம் முன்பு உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி தலைமை கழகத்தின் அறிவிப்பின்படி, பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் கையெழுத்து பெரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கோவை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையத்தில் பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவு நாளை முன்னிட்டு மேட்டுப்பாளையம் திமுக நகர செயலாளர் முகமது யூனுஸ் தலைமையில் பேருந்து நிலையத்திலிருந்து முக்கிய வீதிகள் வழியாக திமுகவினர் மவுன ஊர்வலமாக சென்று மீண்டும் பேருந்து நிலையம் முன்பு உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி தலைமை கழகத்தின் அறிவிப்பின்படி, பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் கையெழுத்து பெரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.