கேரளாவை மிரட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு: மேலும் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி

கேரளா: கேரளாவில் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பில் மாணவி ஒருவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மீண்டும் மற்றொருவர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி மருத்துவ கண்காணிப்புக்குள் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா: கேரளாவில் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பில் மாணவி ஒருவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மீண்டும் மற்றொருவர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி மருத்துவ கண்காணிப்புக்குள் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகின் பல நாடுகளுக்கும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் முதன்முறையாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு திருச்சூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இப்படிருக்க இன்று மீண்டும் கேரளாவைச் சேர்ந்த மற்றொருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், அவருக்கு திருச்சூர் அரசு மருத்துவமனையில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல இவர் சீனாவிலிருந்து நோய் தொற்றுக்கு உள்ளாகி கேரளாவிற்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இரண்டாவதாக பாதிக்கப்பட்ட நபரும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் மீண்டும் கேரளாவைச் சேர்ந்தவருக்கு கொரோனா வைரஸ் தாக்கிய சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...