நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தவ்ஹித் ஜமாத் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தவ்ஹித் ஜமாத் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சுமார் 300 அடி பிரமாண்ட தேசிய கொடியினை கையில் ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.

உதகை பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த கண்டன பேரணி மார்கெட் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது. குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறும் வரை பாேராட்டம் தொடரும் எனவும் அடுத்தகட்ட போராட்டமாக மத்திய அரசு ஸ்தம்பிக்கும் வகையில் நடத்தப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த பேரணியில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சுமார் 300 அடி பிரமாண்ட தேசிய கொடியினை கையில் ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.

உதகை பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த கண்டன பேரணி மார்கெட் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது. குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறும் வரை பாேராட்டம் தொடரும் எனவும் அடுத்தகட்ட போராட்டமாக மத்திய அரசு ஸ்தம்பிக்கும் வகையில் நடத்தப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.