மேட்டுப்பாளையத்தில் தி.மு.க சார்பில் சமத்துவ பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாட்டம்

கோவை: மேட்டுப்பாளையத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நகர தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல் வைத்து பொது மக்களுக்கு வழங்கி கொண்டாடப்பட்டது.

கோவை: மேட்டுப்பாளையத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நகர தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல் வைத்து பொது மக்களுக்கு வழங்கி கொண்டாடப்பட்டது.

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நகர தி.மு.க சார்பில் தமிழர் திருநாளான பொங்கல் தினத்தை கொண்டாடும் விதமாக பேருந்து நிலையத்தில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.

தி.மு.க நகர செயலாளர் முகமது யூனுஸ் தலைமையில் பேருந்து நிலையம் முன்பு கூடிய தி.மு.க தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்த பொதுமக்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கி கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.ஆர்.கே.ஹக்கீம் உட்பட நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...