ஊரக உள்ளாட்சி தேர்தல்: கோவையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு

கோவை: கோவை ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்கப் பதிவு, தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலை முதல் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.


கோவை: கோவை ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்கப் பதிவு, தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலை முதல் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.



ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக தமிழகத்தில் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி நிறைவடைந்த நிலையில் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் உட்பட 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.

 

பேரூர் செட்டிபாளையம், தி.தி.பாளையம், மாதம்பட்டி, உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் கிராம மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகளவு வாக்களித்து வருகின்றனர். இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளது.. 10 ஊராட்சி வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர்கள், ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...