விரைவில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை முகாம்: வரும் தேர்தல்களில் போட்டியிட இளைஞர்களுக்கு முன்னுரிமை - மயூரா ஜெயக்குமார்

கோவை: இளைஞர்களை காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பதற்கான உறுப்பினர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளதாக அக்கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை: இளைஞர்களை காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பதற்கான உறுப்பினர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளதாக அக்கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட நாளான இன்று கோவையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், உள்ளாட்சித் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார். 

தமிழக இளைஞர்களுக்கு அரசியல் ஈடுபாடு மிகவும் குறைவாக உள்ளது என்றும் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை கடந்த நவம்பர் மாதம் தொடங்கியதாக கூறிய அவர், தமிழகத்தில் மிக விரைவில் இளைஞர்களை காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பதற்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடங்கும் என்றார். 

மேலும், வருகின்ற தேர்தல்களில் போட்டியிட இளைஞர்களுக்கு காங்கிரஸ் கட்சி அதிக அளவில் வாய்ப்புகளை வழங்க இருப்பதாக கூறிய அவர், காங்கிரஸ் கட்சி எப்பொழுதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தான் செயல்படுகிறது என்றும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டம் பாஜக ஒரு பாசிசக் கொள்கை உடையது என்பதை நிரூபித்துள்ளது என்று அவர் கூறினார். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...