50 ஆண்டுகள் வழக்கறிஞர் பணிகளை திறம்பட செய்தவர்களுக்கு குன்னூரில் பாராட்டு விழா; உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் 50 ஆண்டுகள் வழக்கறிஞர் பணிகளை திறம்பட செய்த வழக்கறிஞர்கள் ஜெயக்குமார் மற்றும் வெங்கடாசலம் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் 50 ஆண்டுகள் வழக்கறிஞர் பணிகளை திறம்பட செய்த வழக்கறிஞர்கள் ஜெயக்குமார் மற்றும் வெங்கடாசலம் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் 50 ஆண்டுகள் வழக்கறிஞர் பணிகளை திறம்பட செய்த வழக்கறிஞர் ஜெயக்குமார் மற்றும் வழக்கறிஞர் வெங்கடாசலம் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார், பவானி சுப்ராயன், மாவட்ட நீதிபதி வடமலை உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.



பின்னர், 50 ஆண்டுகாலமாக வழக்கறிஞர் பணியினை சிறப்புடன் செய்து கொண்டிருக்கும் மூத்த வழக்கறிஞர்களுக்குப் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் குன்னூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் எஸ்.பாபு, செயலாளர் பிஜூ ஜக்கரியா, பொருளாளர் நாகதேவி உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள், இளைய வழக்கறிஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...