50 ஆண்டுகள் வழக்கறிஞர் பணிகளை திறம்பட செய்தவர்களுக்கு குன்னூரில் பாராட்டு விழா; உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் 50 ஆண்டுகள் வழக்கறிஞர் பணிகளை திறம்பட செய்த வழக்கறிஞர்கள் ஜெயக்குமார் மற்றும் வெங்கடாசலம் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் 50 ஆண்டுகள் வழக்கறிஞர் பணிகளை திறம்பட செய்த வழக்கறிஞர்கள் ஜெயக்குமார் மற்றும் வெங்கடாசலம் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் 50 ஆண்டுகள் வழக்கறிஞர் பணிகளை திறம்பட செய்த வழக்கறிஞர் ஜெயக்குமார் மற்றும் வழக்கறிஞர் வெங்கடாசலம் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார், பவானி சுப்ராயன், மாவட்ட நீதிபதி வடமலை உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.



பின்னர், 50 ஆண்டுகாலமாக வழக்கறிஞர் பணியினை சிறப்புடன் செய்து கொண்டிருக்கும் மூத்த வழக்கறிஞர்களுக்குப் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் குன்னூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் எஸ்.பாபு, செயலாளர் பிஜூ ஜக்கரியா, பொருளாளர் நாகதேவி உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள், இளைய வழக்கறிஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...