மேட்டுப்பாளையத்தில் பணி சுமைகளால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க பாடி அசத்தும் வனகாப்பாளர்; வைரலாகும் பாடல்

கோவை: மேட்டுப்பாளையத்தில் பணி சுமைகளால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க தன் குரல் வளத்தால் அழகாக பாடி அசத்தும் வன காப்பாளர் சோழ மன்னனின் பாடல் வைரலாக வருகிறது


கோவை: மேட்டுப்பாளையத்தில் பணி சுமைகளால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க தன் குரல் வளத்தால் அழகாக பாடி அசத்தும் வன காப்பாளர் சோழ மன்னனின் பாடல் வைரலாக வருகிறது



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதி, அடர்ந்த மலைகள் வானுயர்ந்த மரங்கள் மற்றும் அனைத்து விதமான வனவிலங்குகள் வசிக்கும் பகுதியாக மேட்டுப்பாளையம் திகழ்கிறது. எனவே வனம் சார்ந்த படிப்புகள் மற்றும் வனத்துறையில் தேர்வு செய்யப்படும் வன அதிகாரிகளுக்கான பயிற்சி என்பது மேட்டுப்பாளையத்தில் தான் அதிக அளவில் களப்பயிற்சி அளிக்கப்படுகிறது

அதன்படி வனத்துறையில் வனச்சர அலுவலக பணிக்கு தேர்வானவர்களுக்கான வன உயிரினங்கள் குறித்த களபயிற்சி கடந்த ஒரு வாரமாக அளிக்கப்பட்டு வருகிறது. காடுகள், மலைகள் என கடின பயிற்சி மேற்கொண்டு வரும் இந்த அலுவலகர்களுக்கு ஏற்படும் கலைப்பை போக்க வனக்காப்பாளரின் மெல்லிசை பாடல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது

சோழமண்ணன் என்ற அந்த வனக்காப்பாளர் சக நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க என்ன சத்தம் இந்த நேரம் என்று பாடிய பாடல் அனைவரின் நெஞ்சையும் வருடி செல்லும் வகையில் மிகவும் இதமான மெல்லிசை பாடலானது தற்போது வனத்துறையில் பேசும் பாடலாக மாறியுள்ளது. பணி சுமைகளால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க தன் குரல் வளத்தால் அழகாக பாடி அசத்தும் வன காப்பாளர் சோழ மண்ணனின் பாடல் வைரலாக வருகிறது

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு தனித்திறமை உள்ளது. அது ஏதாவது ஒரு சமயத்தில் தான் வெளிப்படுகிறது. அப்படி தனது குரல் வளத்தில் அனைவரையும் வசீகரித்து இழுக்கும் வகையில் பாடலை பாடி அசத்தியுள்ளார் வனக்காப்பாளர் சோழமண்ணன். இவரது பாடல் திறமையை கண்டு தற்போது அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...