நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, அனைத்து ஜமாத் சார்பில் பாெதுகூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, அனைத்து ஜமாத் சார்பில் பாெதுகூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக. விசிக, காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் நகருக்குள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின் இந்த சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறும் வரை பாேராட்டம் தொடரும் என போராட்டத்தில் கலந்து காெண்ட அனைத்து ஜமாத் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக. விசிக, காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் நகருக்குள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின் இந்த சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறும் வரை பாேராட்டம் தொடரும் என போராட்டத்தில் கலந்து காெண்ட அனைத்து ஜமாத் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.