கோவை: பாலியல் குற்றங்கள் தொடர்பான குற்றங்களை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றத்தை கோவை மாவட்ட முதன்மை நீதிபதி துவக்கி வைத்தார்.
கோவை: பாலியல் குற்றங்கள் தொடர்பான குற்றங்களை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றத்தை கோவை மாவட்ட முதன்மை நீதிபதி துவக்கி வைத்தார்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாலியல் வன்முறையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்ட சிறப்பு நீதிமன்றம் மற்றும் குழந்தைகள் தோழமை நீதிமன்ற அறை போன்றவற்றை கோவை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வின் போது, கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள பல்வேறு நீதிபதிகள் வழக்கறிஞர்கள், தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், காவல்துறையினர் என பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு தீர்வு காண கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாலியல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றம் துவங்கப்பட்டுள்ளது வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாலியல் வன்முறையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்ட சிறப்பு நீதிமன்றம் மற்றும் குழந்தைகள் தோழமை நீதிமன்ற அறை போன்றவற்றை கோவை மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வின் போது, கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள பல்வேறு நீதிபதிகள் வழக்கறிஞர்கள், தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், காவல்துறையினர் என பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு தீர்வு காண கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாலியல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றம் துவங்கப்பட்டுள்ளது வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.