பேருந்தில் ரூ.80 ஆயிரம் பணத்தை தவற விட்ட பயணி; பத்திரமாக ஒப்படைத்த பேருந்து ஊழியர்களுக்கு பாராட்டு

கோவை: பொள்ளாச்சி: கோவையிலிருந்து பொள்ளாச்சி வந்த பேருந்தில் ரூ.80,000 பணத்தை தவறவிட்ட பயணியிடம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஒப்படைத்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கோவை: பொள்ளாச்சி: கோவையிலிருந்து பொள்ளாச்சி வந்த பேருந்தில் ரூ.80,000 பணத்தை தவறவிட்ட பயணியிடம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஒப்படைத்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கோவையிலிருந்து பொள்ளாச்சி வந்த பேருந்தில் கார்த்திகேயன் என்ற பயணி ரு80,000 அடங்கிய பை ஒன்றை தவறவிட்டார். அந்த பையை பேருந்து ஓட்டுநர் ஆனந்த் மற்றும் நடத்துநர் வீரமுத்து இருவரும் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.



பின்னர் அந்த பையில் இருந்த முகவரி உதவியுடன் பணத்தை தவற விட்ட நபரான பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்த கார்த்திகேயனை தொடர்பு கொண்டு போலீசார் பணத்தை ஒப்படைத்தனர். நேர்மையுடன் நடந்து கொண்ட பேருந்து ஓட்டுநர் ஆனந்த் மற்றும் நடத்துநர் வீரமுத்து இருவரையும் அழைத்து மேலாண்‌ இயக்குநர்‌, பொதுமக்கள் மற்றும் போலீசார் பாராட்டினர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...