நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள முள்ளி மலைப்பகுதியில் ஒற்றை கரடி ஒன்று அங்குள்ள வீடு, கடை மற்றும் கோவிலில் நுழைந்துஎண்ணை மற்றும் மளிகை பொட்ருகளை சேதப்படுத்தி வந்தது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள முள்ளி மலைப்பகுதியில் ஒற்றை கரடி ஒன்று அங்குள்ள வீடு, கடை மற்றும் கோவிலில் நுழைந்துஎண்ணை மற்றும் மளிகை பொட்ருகளை சேதப்படுத்தி வந்தது.
மேலும், அரசு அங்கன்வாடியி்ல்புகுந்து அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பாெருட்களை உண்டு விட்டு செல்வதையும் வழக்கமாககாெண்டிருந்தது. அந்த கரடி பகல் நேரத்தில் தேயிலை தாேட்டங்களில் சுற்றி வந்ததால் இப்பகுதி மக்கள் தோட்ட வேலைக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலை ஏற்ப்பட்டது.

தொடர்ந்து அந்த கரடி ஆக்ரோஷத்துடன் அதே பகுதியில் சுற்றி வந்ததால் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத்துறைக்குகோரிக்கை வைத்தனர்.

இதனைத் தாெடர்ந்து முள்ளி மலைப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. இதனைத்
தாெ டர்ந்து கூண்டிற்குள் சிக்கிக்கொண்ட கரடி மிகவும்ஆக்ராேஷத்துடன் காணப்பட்டதால் துணி பாேட்டு மூடப்பட்டது.

வன உயரதிகாரிகள் ஆலோசனைக்குப் பிறகு காேர குந்தா வனப்பகுதியில் காெண்டுவிடப்பட்டது.
கரடி பிடிபட்டதால்இப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
மேலும், அரசு அங்கன்வாடியி்ல்புகுந்து அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பாெருட்களை உண்டு விட்டு செல்வதையும் வழக்கமாககாெண்டிருந்தது. அந்த கரடி பகல் நேரத்தில் தேயிலை தாேட்டங்களில் சுற்றி வந்ததால் இப்பகுதி மக்கள் தோட்ட வேலைக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலை ஏற்ப்பட்டது.

தொடர்ந்து அந்த கரடி ஆக்ரோஷத்துடன் அதே பகுதியில் சுற்றி வந்ததால் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத்துறைக்குகோரிக்கை வைத்தனர்.

இதனைத் தாெடர்ந்து முள்ளி மலைப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. இதனைத்
தாெ டர்ந்து கூண்டிற்குள் சிக்கிக்கொண்ட கரடி மிகவும்ஆக்ராேஷத்துடன் காணப்பட்டதால் துணி பாேட்டு மூடப்பட்டது.

வன உயரதிகாரிகள் ஆலோசனைக்குப் பிறகு காேர குந்தா வனப்பகுதியில் காெண்டுவிடப்பட்டது.
கரடி பிடிபட்டதால்இப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.