கோவை: வால்பாறையில் நடைபெற்ற தேசீய மக்கள் நீதிமன்றத்தில் 80 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டது
கோவை: வால்பாறையில் நடைபெற்ற தேசீய மக்கள் நீதிமன்றத்தில் 80 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டது
கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் தேசீய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த தேசீய மக்கள் நீதிமன்றத்தில் சிவில் கிரிமினல் என 80 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டது.
வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கவிதா கலந்து கொண்டு 80 வழக்குகளை விசாரணை மேற்கொண்டார். இதில் காசோலை வழக்குகளுக்கு ரூ 11 லட்சத்து 35 ஆயிரம், மூன்று சிவில் வழக்குகளுக்கு ரூ ஒரு லட்சத்து இரண்டாயிரம், வங்கி வழக்கில் ரூ 70 ஆயிரம் 68 பெட்டி கேஸ் மூலம் ரூ 47,950 வசூலிக்கப்பட்டது.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கவிதா, வழக்கறிஞர்கள் பெருமாள், விஷ்வநாதன், முத்துசாமி., பால்பாண்டி இலவச சட்டப்பணிகள் குழு உறுப்பினர்கள், பரமசிவம், சுரேஷ் நீதிமன்ற அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் தேசீய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த தேசீய மக்கள் நீதிமன்றத்தில் சிவில் கிரிமினல் என 80 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டது.
வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கவிதா கலந்து கொண்டு 80 வழக்குகளை விசாரணை மேற்கொண்டார். இதில் காசோலை வழக்குகளுக்கு ரூ 11 லட்சத்து 35 ஆயிரம், மூன்று சிவில் வழக்குகளுக்கு ரூ ஒரு லட்சத்து இரண்டாயிரம், வங்கி வழக்கில் ரூ 70 ஆயிரம் 68 பெட்டி கேஸ் மூலம் ரூ 47,950 வசூலிக்கப்பட்டது.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கவிதா, வழக்கறிஞர்கள் பெருமாள், விஷ்வநாதன், முத்துசாமி., பால்பாண்டி இலவச சட்டப்பணிகள் குழு உறுப்பினர்கள், பரமசிவம், சுரேஷ் நீதிமன்ற அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.