கோவை: குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் உயிர் அமைப்பின் சார்பில் விபத்தில்லாத சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கோவை: குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் உயிர் அமைப்பின் சார்பில் விபத்தில்லாத சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் மாணவர்களும் குமரகுரு தொழில் நுட்பக் கல்லூரியின் உயிர் சமூக அமைப்பும் இணைந்து விபத்தில்லாத சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தியும், போக்குவரத்து காவலர்களுக்கு உதவும் நோக்குடனும் கோவை சரவணப்பட்டி சாலையில் நேற்று சாலைப்பாதுகாப்பு பதாகைகளை ஏந்திக் கொண்டும், விழிப்புணர்வு கோஷங்களை முழங்கிக் கொண்டும் சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியினைச் சேர்ந்த 27 மாணவ, மாணவிகள் பங்கேற்று இவ்வரிய நிகழ்வினை நிகழ்த்தினர்
குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் மாணவர்களும் குமரகுரு தொழில் நுட்பக் கல்லூரியின் உயிர் சமூக அமைப்பும் இணைந்து விபத்தில்லாத சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தியும், போக்குவரத்து காவலர்களுக்கு உதவும் நோக்குடனும் கோவை சரவணப்பட்டி சாலையில் நேற்று சாலைப்பாதுகாப்பு பதாகைகளை ஏந்திக் கொண்டும், விழிப்புணர்வு கோஷங்களை முழங்கிக் கொண்டும் சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியினைச் சேர்ந்த 27 மாணவ, மாணவிகள் பங்கேற்று இவ்வரிய நிகழ்வினை நிகழ்த்தினர்