கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரின் பிறந்த நாள் விழா கட்சியினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரின் பிறந்த நாள் விழா கட்சியினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

டி.டி.வி தினகரின் பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை நகர செயலாளர் நெல்லை செல்வம் தலைமையில் வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து வால்பாறை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால் பழம் ரொட்டி வழங்கப்பட்டது. மேலும், காந்தி சிலை வளாகத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் நெல்லை செல்வம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் குஞ்சாலி, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் சண்முகவேல், மாவட்ட மகளிர் அணி தலைவி சிவகாமி, நகர கழக துணை செயலாளர் செல்வின் லாய் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

டி.டி.வி தினகரின் பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை நகர செயலாளர் நெல்லை செல்வம் தலைமையில் வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து வால்பாறை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால் பழம் ரொட்டி வழங்கப்பட்டது. மேலும், காந்தி சிலை வளாகத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் நெல்லை செல்வம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் குஞ்சாலி, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் சண்முகவேல், மாவட்ட மகளிர் அணி தலைவி சிவகாமி, நகர கழக துணை செயலாளர் செல்வின் லாய் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.