கோவை: கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற RICS 2019 இருதயம் குறித்த மாநாட்டில் மருத்துவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கோவை: கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற RICS 2019 இருதயம் குறித்த மாநாட்டில் மருத்துவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
2020ம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக, வல்லரசு நாடாக திகழும். நம்முடைய இளைஞர்களின் துணையுடன், திறமையான வெளிப்படையான நிர்வாகமும், அப்பழுக்கற்ற, ஊழலற்ற ஆட்சியும் இருந்தால் நிச்சயம் நாம் 2020ம் ஆண்டில் வல்லரசு நாடாக மாறி விடுவோம் என்று உறுதிபட சொன்னவர் மறைந்த குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்.

இதற்கு சான்றாக, கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் RICS 2019 இருதய மாநாடு இன்று நடைபெற்றது. இதில் அறிவியல் பூர்வமாக இருதயம் சார்ந்த ஆராய்ச்சிகளும் புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்து, முதலில் பிஎஸ்ஜி மருத்துவமனையை இந்தியாவின் சிறந்த ஆராய்ச்சி மருத்துவமனையாக மாற்றி, பின்பு மருத்துவர்கள் மூலம் இந்தியாவை வல்லரசாக மாற்ற இது ஒரு வாய்ப்பாக அமைய இந்த மாநாடு நடைபெறுவதாக மருத்துவர்கள் மேடையில் பேசினர்.
இந்த மாநாட்டில் கோவை மாவட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
2020ம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக, வல்லரசு நாடாக திகழும். நம்முடைய இளைஞர்களின் துணையுடன், திறமையான வெளிப்படையான நிர்வாகமும், அப்பழுக்கற்ற, ஊழலற்ற ஆட்சியும் இருந்தால் நிச்சயம் நாம் 2020ம் ஆண்டில் வல்லரசு நாடாக மாறி விடுவோம் என்று உறுதிபட சொன்னவர் மறைந்த குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்.

இதற்கு சான்றாக, கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் RICS 2019 இருதய மாநாடு இன்று நடைபெற்றது. இதில் அறிவியல் பூர்வமாக இருதயம் சார்ந்த ஆராய்ச்சிகளும் புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்து, முதலில் பிஎஸ்ஜி மருத்துவமனையை இந்தியாவின் சிறந்த ஆராய்ச்சி மருத்துவமனையாக மாற்றி, பின்பு மருத்துவர்கள் மூலம் இந்தியாவை வல்லரசாக மாற்ற இது ஒரு வாய்ப்பாக அமைய இந்த மாநாடு நடைபெறுவதாக மருத்துவர்கள் மேடையில் பேசினர்.
இந்த மாநாட்டில் கோவை மாவட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.